956
புற்றுநோயைக் குணப்படுத்த, கதிர்வீச்சு அபாயத்தைப் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், உடலில் நாள்பட்ட கட்டிகள் மற்றும் மருக்களில் மாற்றம் ஏற்பட்டால் புற்றுநோய் பரிசோதனை ச...

314
சென்னை செம்மஞ்சரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள்  மருத்துவமனை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறைக்குச் சென்ற மரு...

335
திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர், பயிற்சி பெண் டாக்டரைத் தாக்கியதால், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி மலையில் ச...

509
கோவை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் இளைஞர் ஒருவர் அத்துமீற முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மற்ற மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். புதனன்று நள்ளிரவில் வாகன பார்கிங் பகுதிக்க...

291
மருத்துவர்களின் அலட்சியத்தால் கருக்கலைப்பின் போது பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த மஞ்சுவிடுதி கிராமத்தைச் சேர்ந்...

327
சென்னை, வளசரவாக்கத்தில் செயல்படும் தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார்மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், மருத்த...

271
மதுரை மாவட்டம் பேரையூர் மல்லப்புரத்தைச் சேர்ந்த 63 வயதான சேகர் என்பவர் இதய பாதிப்புடன் கடுமையான உடல்நலக் குறைவால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, கழுத்துப் பகுதியில் பைபா...



BIG STORY